கடுமையான பனிப்புயலால் அவதியுறும் அமெரிக்க மக்கள்!

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே வீசி வரும் கடுமையான பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்து போயுள்ள நிலையில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவில் திடீரென தோன்றிய வெடிகுண்டு சூறாவளியால் கடந்த வெள்ளி கிழமை 15 லட்சம் பேருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து அதனை சீர்செய்யும் பணி நடந்தது. சூறாவளி தாக்கம் நேற்று முன்தினமும் தொடர்ந்தது. இதனால், 7 லட்சம் பேர் வரை மின்சாரமின்றி இருளில் மூழ்கினர். கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடமுடியாத நிலையில் மக்கள் மற்ற … Continue reading கடுமையான பனிப்புயலால் அவதியுறும் அமெரிக்க மக்கள்!